செந்தில் பாலாஜி தொடர்புடைய ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
செந்தில் பாலாஜி தொடர்புடைய ஆட்கொணர்வு வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.